PSGIMSR HOSPITALS, Department of Respiratory Medicine headed by Prof. Dr. R. Karthikeyan MD, (Chest) PhD, and Dr. R. Jayakumar MD (Pulmo), Nodal officer – NTEP, organized a series of activities with the Theme; YES, WE CAN END TB to spread awareness about this disease and to equip healthcare professionals with the latest information and update… Continue reading PSGIMSR HOSPITALS, Department of Respiratory Medicine organised YES, WE CAN END TB campaign
கோவை பீளமேடு பி.எஸ்.ஜி மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் சுவாசநல சிகிச்சைத்துறையின் சார்பாக பி.எஸ்.ஜி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உலக காசநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் காசநோய் சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகள், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் செவிலியர் கல்லூரி, மருந்தியல் கல்லூரி, இயன்முறை மருத்துவ கல்லூரியை சார்ந்த மாணவர்களின் மௌனமொழி நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு வருகை புரிந்திருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்குபெற்று பயனடைந்தனர்.… Continue reading பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உலக காசநோய் விழிப்புணர்வு
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 17 ஆம் தேதி உலக உறக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று ஓய்வெடுக்கவே நேரமில்லாமல் வேலை வேலை என்று அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சரியான தூங்கும் நேரத்தை பலர் கடைபிடிப்பதில்லை. மேலும், பலருக்கும் தூங்க நேரம் கிடைக்காமலும் போகிறது. சரியான தூக்கம் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே உலக உறக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையினால் தூக்கமின்மையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு… Continue reading பி.எஸ்.ஜி மருத்துவமனையில் உறக்க தினம் அனுசரிப்பு
World Kidney Day was celebrated at PSG Hospitals on Saturday. The Chief Guest was District Collector Kranthi Kumar Pati. He released a Guide book for Kidney Protection compiled by the Department of Nephrology and Kidney Transplantation Unit. In his address, Kranthi Kumar Pati stressed the importance of changing lifestyle habits. Dr. Gopalakrishnan, Managing Trustee presided… Continue reading PSG Hospitals celebrated World Kidney Day
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கோவை, பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் “சக்தி” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பி.எஸ்.ஜி ரீசர்ச் அண்ட் இன்னோவேஷன் டைரக்டர் டாக்டர் சுதா ராமலிங்கம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக விமன்ஸ் சென்டரின் இயக்குனர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் மற்றும் ரேடியட் பாசிடிவ்விட்டி ஃபவுண்டேஷனின் நிர்வாக அறங்காவலர் பிரியா செந்தில் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். மேலும், இந்நிகழ்வில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சுப்பா ராவ், மருத்துவமனையின் இயக்குனர்… Continue reading பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மகளிர் தின விழா
உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் மாணவ, மாணவிகளுக்கான ஓவிய போட்டி ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி உலக உடல் பருமன் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பி.எஸ்.ஜி பல்நோக்கு மருத்துவமனையில் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை வளரும் பருவத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக, ‘உடல் பருமனை எதிர்த்து போராடுவோம்’ மற்றும் ‘ஆரோக்கியமான… Continue reading வளரும் குழந்தைகளை பாதிக்கும் ஆபத்தான பிரச்சனை உடல் பருமன்! பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் விழிப்புணர்வு ஓவியப் போட்டி
கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை பிறவிலேயே காது கேட்காத, பேச இயலாத 300 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளது. இதற்கான விழாவானது மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மெட்ராஸ் இ.என்.டி ஆராய்ச்சி பவுண்டேஷன் பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பி.எஸ். ஜி மருத்துவமனை இ.என்.டி ஆலோசகர் டாக்டர் ஆனந்த், பி.எஸ்.ஜி மருத்துவமனை… Continue reading காது கேட்காத, பேச இயலாத 300 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை
கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரும் இயல்பு நிலைமைக்கு திரும்பி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாகியுள்ளதை காணமுடிகிறது. முதல் நாளே காய்ச்சல், தொண்டை வலி, இருமலுடன் நோயாளிகள் மருத்துவமனைக்குக்கு வருவதாக பி.எஸ்.ஜி மருத்துவமனையின் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் முரளி தெரிவிக்கிறார். “ஆனால், இது ஒருவருக்கு பொதுவாக ஏற்படும் சாதாரண காய்ச்சல் போன்றது தான், மிகவும் தீவிர தன்மை கொண்டதாக, கொரோனாவைப் போல இறப்பை ஏற்படுத்துவதாக இருக்காது” எனவும்… Continue reading தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் கொரோனாவின் தொடர்ச்சியா?
உலக வலிப்பு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது. தலையில் அடிபடுதல், மூளையில் ஏதேனும் பிரச்சினை, பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமி தொற்று, புழுத் தொல்லை, மூளை காய்ச்சல், மூளை உறை அழற்சி காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு… Continue reading வலிப்பு நோய்க்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படாது!